
யாழ் மீட்டும் இசையோடு செவ்வானில்
உலவும் மின்னல் மேகத்தில்
தாவி திரியும் ஒளியின் ஊற்றோடு
இன்று தன்னை விட்டு பிரிகின்ற
ஒரு நீர்த்துளியின் வன்மம் கண்டு
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில்
அழுகையாய் தொடங்கும் மழை..
மழை விட்டு பிரிந்தும்
வன்மம் மாறாத பிரபஞ்சம்
தன் அங்கத்தின் தக்கையாம் பூமியின் கோளத்தில்
இன்றும் சில நேரம் குரோதம் காட்டும் இயற்கையின் பேரழிவால்..
தன் மீது வான் மழை தூவி
வலம் வருகிறாள் மழை நங்கை
என்று பூரிப்புடன் முகம் காட்டும் பூமி..
கடைசியில் சேரப்போவது இங்கு தான் என்று
வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்..
// தன்னை விட்டு பிரிகின்ற
ReplyDeleteஒரு நீர்த்துளியின் வன்மம் கண்டு
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில்
அழுகையாய் தொடங்கும் மழை..//
எப்படி தெரியுமா இருக்குது!
பாக்கெட்ல இருந்து ஒரு ரூபா காணாம போச்சுன்னு ஒருத்தன் எல்லா காசையும் தூக்கி வீசிட்டானாமாம்
ஏன், இதன் பிறகு எழுதல!
ReplyDeletepramatham , niraya eluthungal .
ReplyDeletevivek
நல்லா வந்திருக்குங்க..
ReplyDeleteகலக்கல்,
ReplyDeleteதொடருங்கள், நிறைய எழுதுங்கள்.
நல்லா இருக்கு :))
ReplyDeletesatrum pisirillaatha azhagaana kavithai
ReplyDeleteithuthaan puriyalai thappa ninaikka vendaam
naan tube light
வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்
vilvam maram thaane? athukkum kadalalukkum
enna thodarbu? pls sollungalean
வில்வை மட்டுமா
ReplyDeleteஇச்சை கொண்டுள்ளே எல்லாமே
முடிவில் ஓரிடத்தில் ...
@ வால்பையன்
ReplyDelete//ஏன், இதன் பிறகு எழுதல!//
இல்லைங்க நான் இந்த அளவுக்கு யோசிச்சதே அதிகம்..வருகைக்கு நன்றி..
@ vivek
//pramatham , niraya eluthungal .//
நன்றி விவேக்..கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்.
@ கார்க்கி
//நல்லா வந்திருக்குங்க//
நன்றி கார்க்கி.
@ தராசு
//கலக்கல்,
தொடருங்கள், நிறைய எழுதுங்கள்//
நன்றி தராசு வருகைக்கு..
@ SUBBU
//நல்லா இருக்கு//
நன்றி சுப்பு..
@ shakthi kumar
//வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்//
நன்றி சக்திகுமார் வருகைக்கு..
வில்வைக்கு வன்மம் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைக்கிறேன்..
நானும் கொஞ்சம் புதுசு தாங்க தப்பு இருந்த மன்னிச்சிக்குங்க..:)
@ நட்புடன் ஜமால்..
//வில்வை மட்டுமா
இச்சை கொண்டுள்ளே எல்லாமே
முடிவில் ஓரிடத்தில் ..//
நன்றி ஜமால் வருகைக்கு.
தன் மீது வான் மழை தூவி
ReplyDeleteவலம் வருகிறாள் மழை நங்கை
என்று பூரிப்புடன் முகம் காட்டும் பூமி.
arumai
Thanks sakthi.
ReplyDeleteநல்ல இருக்குங்க. தொடர்ந்து எழுதுங்க....
ReplyDeleteஉங்கள் முதல் பதிவிலேயே அசத்திட்டிங்க.....
ReplyDeleteகவிதை அருமை தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
@ Sukumar swaminathan..
ReplyDeleteநன்றி சார்.கண்டிப்பா தொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் ஆசை.
@ Chantru..
நன்றி சந்த்ரு.தொடர்ந்து எழுத கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
அன்பு நண்பரே!!
ReplyDeleteவருக!!
பிளாக்கர் உலகில் இன்னொரு கவிதாயினியா..
ReplyDeleteமேலும்பல படைப்புகள் படைத்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்..
இவங்க பாரதி கண்ட புதுமைப்பெண்களில் ஒருவரோ.......
ReplyDeleteவலையுலக கவிஞர் பெருமக்களில் இவளும் ஒரு
நாள் வருவாள் அரசியாக.......
நம்ம பக்கமும் வந்து பாருங்க......
ReplyDeleteபிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க......
தொடருங்கள் ஆரம்பமே அசத்தலாக இருக்கு
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete@ தேவன் மாயம்
ReplyDeleteநன்றி தேவன்மயம்
@ சுரேஷ் குமார்
நன்றி சுரேஷ்.
நான் அந்த அளவுக்கு கவிதை எழுதுபவள் அல்ல.
ஒரு முயற்சி தான் இது.
@ பிரியமுடன்.........வசந்த்
நன்றி வசந்த்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
@ சந்ரு
நன்றி சந்த்ரு.
@ பிரபா
வருகைக்கு நன்றி பிரபா.
@ பாசகி
நன்றி பாசகி.
@ sgramesh
நன்றி ரமேஷ்
உங்களின் தமிழ் அருமை. அதிகபட்ச உவமைகளுடன் பின்னிட்டிங்க,.. ஏன் அதுக்கப்புறம் வேறு எதுவும் பதிவில்லை??
ReplyDelete//யாழ் மீட்டும் இசையோடு செவ்வானில் //
ReplyDeleteaarambame asaththal.........
//மழை விட்டு பிரிந்தும்
வன்மம் மாறாத பிரபஞ்சம் //
Super
//கடைசியில் சேரப்போவது இங்கு தான் என்று
வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்..//
நல்ல முடிவு......
இனனும் நிறைய எழுதுங்கள்.....
இங்கேயும் வந்து பாருங்கள்...
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
Hmmmmmm.. yennamo solreenga.. nallaathaan irukku .. vaazthukkal
ReplyDeleteநன்றாகத்தான் எழுதியிருக்கின்றீர்கள்.
ReplyDeleteஏன் ஒரே கவிதையோடு நிறுத்திவிட்டீர்கள்?
hi ranjitha, neenga muyarchi chenjatha sonna athu miga periya poi.neenga ithuvaraikum thiraimarai kavithaayini yaaga irunthinga
ReplyDeleteipo thiraiya vilakkitu valaikkavithaayini yaa maaritinga.
unga kavithai miga miga arumai,vaazthukkal.
vaarathil oru naal oru mani neram oru kavithainnu podunga(unga kittenthu innum romba ethirpakuren)apram practice aagidum
kavithozhan
http://kavithozhan.blogspot.com